Back to Top

Thottu Vidum Thooram Video (MV)






Aishwarya Yogarajh - Thottu Vidum Thooram Lyrics




உன்னை தினம் நினைக்கிறேன்
எந்தன் திசை மறந்து
தொலைதூரம் நானே
தேடித்தேடி அலைந்தேனடா
என்னை நீங்காதே நீ

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை


தொலைவினில் தெரியும் கானலிலும்
உந்தன் விம்பம் தேடினேன்
யாருமில்லா சாலை
நீயுமில்லா மாலை தனிமையில் வாடினேன்
உன்னோடு நானும் சேர்ந்தாலே
என்னாயுள் நீளும் என்னவனே

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை


விழியினில் வழியும் கண்ணீரும்
பிரிவின் வலி சொல்லுமே
ஓடிவரும் நெஞ்சம்
உன்னிடமே தஞ்சம் உயிரிலே எழுதினேன்
உன்னோடு நானும் சேர்ந்தாலே
என்னாயுள் நீளும் என்னவனே

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை

உன்னை தினம் நினைக்கிறேன்
எந்தன் திசை மறந்து
தொலைதூரம் நானே
தேடித்தேடி அலைந்தேனடா
என்னை நீங்காதே நீ

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை
[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




உன்னை தினம் நினைக்கிறேன்
எந்தன் திசை மறந்து
தொலைதூரம் நானே
தேடித்தேடி அலைந்தேனடா
என்னை நீங்காதே நீ

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை


தொலைவினில் தெரியும் கானலிலும்
உந்தன் விம்பம் தேடினேன்
யாருமில்லா சாலை
நீயுமில்லா மாலை தனிமையில் வாடினேன்
உன்னோடு நானும் சேர்ந்தாலே
என்னாயுள் நீளும் என்னவனே

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை


விழியினில் வழியும் கண்ணீரும்
பிரிவின் வலி சொல்லுமே
ஓடிவரும் நெஞ்சம்
உன்னிடமே தஞ்சம் உயிரிலே எழுதினேன்
உன்னோடு நானும் சேர்ந்தாலே
என்னாயுள் நீளும் என்னவனே

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை

உன்னை தினம் நினைக்கிறேன்
எந்தன் திசை மறந்து
தொலைதூரம் நானே
தேடித்தேடி அலைந்தேனடா
என்னை நீங்காதே நீ

தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும்
கட்டிக்கொள்ள முடியவில்லை
விட்டு விட நினைக்கும் என்னுயிரும்
எனக்கு சொந்தமில்லை
[ Correct these Lyrics ]
Writer: Pussellawa Ganapathy, Raj Thillaiyampalam
Copyright: Lyrics © Songtrust Ave


Tags:
No tags yet